ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து நாடுகளிலிருந்து இலங்கை கிழக்கு மாகாணத்திற்கு பறவைகள் வலசை வந்துள்ளன.
மரங்களில் தங்கி இனப்பெருக்கம் செய்து வரும் இப்பறவைகளின் ஓசையினால் அருமையான சூழுலை உணர முடிவதாக...
வலசை வரும் பிளமிங்கோ பறவைகளைக் காண தனுஷ்கோயில் சுற்றுலாப் பயணிகள் குவிந்தனர். பறவைகளோடு புகைப்படம் செல்பி எடுப்பதில் ஆர்வம் காட்டுகின்றனர்.
இந்த ஆண்டு 40 நாட்கள் தாமதத்திற்குப் பிறகு கூட்டம் கூட்ட...
கொடைக்கானலில் நடைபெற்ற இரண்டு நாள் பறவைகள் கணக்கெடுப்பில் 140க்கும் மேற்பட்ட பறவை இன ங்க ளையும் 10,000 க்கும் மேற்பட்ட பறவைகளையும் நேரடியாகப் பார்த்ததாக வனத்துறை அறிவித்துள்ளது.
புலிச்சோலை, அடுக்க...
திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள பெல் வனப்பகுதி, துறையூர், மணப்பாறை உள்ளிட்ட 5 இடங்களில் வனத்துறை சார்பில் பறவைகள் கணக்கெடுக்கும் பணி நடைபெற்றது.
செண்பகம், மைனா, மரங்கொத்தி, செங்குத்து...
ஈரோடு மாவட்டம் அந்தியூர் தந்தை பெரியார் வன உயிரின சரணாலயத்தில் நிலப்பரப்பு பறவைகள் கணக்கெடுக்கும் பணி தொடங்கியது .
மிக அரிதாக காணப்படும் மாங்குயில் , அரசவால் ஈப்படிப்பான் ஆகிய பறவைகளை கணக்கெ...
40 நாட்கள் தாமதமாக தனுஷ்கோடிக்கு ஆயிரக்கணக்கான பிளமிங்கோ பறவைகள் வலசை வந்துள்ளன.
ஆண்டுதோறும் டிசம்பர் மாதம் இறுதி முதல், ஜனவரி மாத இறுதிவரை கண்டம் விட்டு கண்டம் தாண்டி உணவு தேடி பறவைகள் வருவ...
விளை நிலங்களில் இரை தேடி வந்த அரியவகை பறவைகளை வலை விரித்து பிடித்து ஓட்டல்களில் விற்பதற்காக மூன்று சக்கர சைக்கிளில் மறைத்து எடுத்துச் செல்ல முயன்ற வேட்டைக்கார கும்பலை பறவை நேசர் ஒருவர் மடக்கிப்பிடி...